Posts

Showing posts from August, 2022

I can write the saddest poem of all tonight.

  I can write the saddest poem of all tonight. Write, for instance: “The night is full of stars, and the stars, blue, shiver in the distance.” The night wind whirls in the sky and sings. I can write the saddest poem of all tonight. I loved her, and sometimes she loved me too. On nights like this, I held her in my arms. I kissed her so many times under the infinite sky. She loved me, sometimes I loved her. How could I not have loved her large, still eyes? I can write the saddest poem of all tonight. To think I don’t have her. To feel that I’ve lost her. To hear the immense night, more immense without her. And the poem falls to the soul as dew to grass. What does it matter that my love couldn’t keep her. The night is full of stars and she is not with me. That’s all. Far away, someone sings. Far away. My soul is lost without her. As if to bring her near, my eyes search for her. My heart searches for her and she is not with me. The same night that whitens the same trees. We, we who wer...

Kentucky Fried Chicken.

Image
 ஹார்லன் சான்டர்ஸ் என்பவரிடம் ஒரு பிரெஷர் குக்கரும் ஓர் உணவுக் குறிப்பும் இருந்தன. ஆனால் அவரிடம் கற்பனை மட்டும் இருந்திராவிட்டால், இந்தப் பிரெஷர் குக்கரோ அல்லது பதினோரு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அடங்கிய அவரது உணவுக் குறிப்போ இங்கு இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. "கென்டகி மாநிலத்திலுள்ள கார்பின் நகரில் ஹார்லன் சான்டர்ஸ் என்பவர் சொந்தமாக ஓர் உணவகத்தை நடத்தி வந்தார். ஆனால் அந்தப் பகுதியில் புதிதாக ஒரு நெடுஞ்சாலை கட்டப்பட்டபோது, அவரது உணவகம் இருந்த சாலையை உபயோகப்படுத்துவதைப் பொதுமக்கள் நிறுத்திவிட்டனர். எனவே சிறிது காலத்திற்குள் அவரது வியாபாரம் ஸ்தம்பித்தது. சிறிதளவு பணமும், ஃப்ரைடு சிக்கனுக்கான உணவுக் குறிப்பும், அதை ஒரு பிரெஷர் குக்கரில் விரைவாக சமைப்பதற்கான ஒரு வழிமுறையும் மட்டுமே அவரிடம் மிச்சமிருந்தன. அறுபத்தியிரண்டு வயதில், அவர் மீண்டும் ஒருதொழிலைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.அப்போதுதான் அந்த மாயாஜால அம்சமும் கற்பனையும்களத்தில் இறங்கின. தான் இனிமேல் ஃபிரைடு சிக்கனைவிற்கப் போவதில்லை, மாறாக அதை சமைப்பதற்கான வழிமுறையை மட்டுமே விற்கப் போவதாக அவர் முடிவு செய்தார். அவர் தன...

எனது பெயர் இஸ்ரேல்

எனது பெயர் இஸ்ரேல் நாடற்றயர்களுக்காக நான் பிறந்தேன். அங்கு ஏற்கனவே வாழ்ந்தவர்களின்  உரிமைகள் நான் வந்தபின் பறிக்கப்பட்டன எனது மக்கள் 400 பாலஸ்த்தீனிய கிராமங்களை அழித்து தரைமட்டமாக்கினர். அவர்களில் வரலாற்றை மண்ணோடு மண்ணாக்கினர். இந்தச்செய்கையின் மூலம் அவர்களுக்குதான் படிப்பித்த பாடம் என்னவெனில் ஒன்று செத்து மடியுங்கள் இல்லை வெளி யேறுங்கள் என்பதாகும். எனது பெயர் இஸ்ரேல். எனது குடிமக்கன் சிலர் படுகொலைகளைச் செய்கிறார்கள், பின்னர் அவர்களே பிரதம மந்திரிகள் ஆகிறார்கள். 1948 இல் மனேச்சபிகின் உத்தரவின் பேரில் டெயர் பாசின் வாழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையில் 100 பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். 1958 இல் ஏரியம் ஷாறன் உத்தரவின் பேரில் குப்பியவது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1982 சப்ரா மற்றும் ஷற்றிலா -அகதி முகாம்களில் வாழ்ந்த 2000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். எனது பெயர் இஸ்ரேஸ் 1948 78 சதவீதமான பாலஸ்தினிய மண்ணிலிருந்து நான் பிறந்தேன், அப்போது பாலஸ்த்தினியர்களை நான் வெளியேற்றினேன். ஐரோப்பா மற்றும் உலகெங்கும் பரந்து வாழ்ந்த யூதர்களை இங்கு கொண்டு வந்து குடியேற்றினேன். ...