தாய்‌

*"கிழிந்த ஓலைக் குடிசைக்குள் இருக்கும் தாய், 

கனத்துப்பெய்யும் மழையில் தன்

கைக்குழந்தை நனைந்து விடக் கூடாதே என்று

 தன் முதுகையே கூடாரமாக்குவாள்.

அப்படியும் அக்குழந்தை நனையும்

 தாயின் கண்ணீர்த் துளிகளால், ''

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.